சென்னை துரைப்பாக்கத்தில், பெண் ஒருவரை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து சாலையில் வீசிய வழக்கில் கார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில...
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டடோர் சென்னை சிறப்பு நீதிமன்றத...
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் 7 வது நபராக யுவராஜ் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலி ஆவணங்கள் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திர பத...
மலையாள திரையுலகில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி மீது பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் மீதான பொய் வழக்கை சட்டப்படி சந்திக்க இருப்பதாக நிவின்பாலி தெரிவித...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் சீசிங் ராஜாவின் நெருங்கிய கூட்டாளியும் அவருடைய கார் ஓட்டுநருமான சஜீத்தை தாம்பரம் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 4 கத்திகளை பறிமுதல் செய்த தனிப்பட...
கேரளா திரைத்துறையில் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
திரிச்சூரில் பேட்டியளித்த அவ...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்தில், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக தேடும் போலீசார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி சம்போ செந்திலையும், வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனையும் பிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
சம்போ செந்திலுக்கு நெருக்கமானவராக கருத...